சென்ற வெள்ளி மாலை துபாயில் இருக்கும் விலங்குகள் சரணாலயம் சென்றிருந்தேன். அப்போது மயில் அழகாக தோகை விரித்தாடியது. அந்த அழகை கம்பிகள் தெரியாவண்ணம் படம்பிடிக்க முயற்சி செய்தேன். ஓரளவே வெற்றி.
சென்ற வெள்ளி மாலை துபாயில் இருக்கும் விலங்குகள் சரணாலயம் சென்றிருந்தேன். அப்போது மயில் அழகாக தோகை விரித்தாடியது. அந்த அழகை கம்பிகள் தெரியாவண்ணம் படம்பிடிக்க முயற்சி செய்தேன். ஓரளவே வெற்றி.